Corona Relief Work


03.05.2020 ,ஞாயிற்றுக் கிழமை, காலை  10.30.மணி  அளவில் மதுரை அரசரடி, பைபாஸ் சாலையில் நமது இயக்குனர். உயர்திரு.டாக்டர்.D.ஜேம்ஸ் சுகுமார் அவர்கள் தலைமையில் 500 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஒன்றிய கவுன்சிலர், செல்லம்பட்டி திரு. ராமன், மதுரை ராஜ் குமார் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு  செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு Dr. கஜேந்திரன் மற்றும் Dr.ராகவன் ஆகியோர்   முன்னிலை வகித்தனர்.


இன்று 10.05.2020, காலை  நமது அகில உலக  மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சிலின்(NGO) வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்  தன்னார்வலர்களின்  குடும்பத்தினருக்கு கபசுர குடிநீர்  நமது இயக்குனர். உயர்திரு. டாக்டர்.D. ஜேம்ஸ் சுகுமார்  அவர்களால் வழங்கப்பட்டது. Eva.பிரான்சிஸ் மேரி (Rtd. S.S.O.)திருமதி. ஜெபசெல்வி, B.com மற்றும் Pr.வில்சன் ஆகியோர் உடனிருந்தனர்.


இன்று 23.05.2020 காலை 11 மணி அளவில் மதுரை,  தாமஸ் காலனி மையின் ரோடு,S.S. காலனி பகுதி மக்களுக்கு நமது  அகில உலக  மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில்(NGO) சார்பில் நமது சர்வதேச  இயக்குனர், உயர்திரு.டாக்டர்.D ஜேம்ஸ் சுகுமார் அவர்களின் தலைமையில்  நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவு துறை அமைச்சர்  மாண்புமிகு. செல்லூர் ராஜூ,மற்றும் அவரது  தனி உதவியாளர் பாவலர். திரு. ராமச்சந்திரன் ஆகியோர்  கலந்து கொண்டார்.மேலும் நமது அமைப்பின் மதுரை மாவட்டத்தை சார்ந்த  பொறுப்பாளர்கள்  Eva.பிரான்சிஸ் மேரி (Rtd.S.S.O), Dr.கஜேந்திரன்,   தென்னிந்திய செயலாளர்,         Dr. ராகவன்,  தென்னிந்திய மருத்துவர் அணி செயலாளர்,              திரு. ராஜேந்திர பிரசாத் மாவட்ட தலைவர், திரு.ஆனந்தன்.மாவட்ட செயலாளர்,  திரு.ஹரி ஹரன் மாவட்ட பொருளாளர், திரு. பிரபு,மாவட்ட  அமைப்பாளர், திரு. செந்தில். மாவட்ட துணை செயலாளர், போதகர். வில்சன்,          திருமதி.ஜெபசெல்வி,Fathima college டேனியேல்,  Byepass சிவா மற்றும் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இன்று 16.05.2020 மாலை 5மணி அளவில் மதுரை  S.S. காலனி பகுதி மக்களுக்கு நமது  அகில உலக  மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில்(NGO) சார்பில் நமது சர்வதேச  இயக்குனர், உயர்திரு.டாக்டர்.D ஜேம்ஸ் சுகுமார் அவர்களின் தலைமையில்  நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவு துறை அமைச்சர்  மாண்புமிகு. செல்லூர் ராஜூ அவர்களின் தனி உதவியாளர் பாவலர். திரு. ராமச்சந்திரன் அவர்கள்  கலந்து கொண்டார்.மேலும் நமது அமைப்பின் மதுரை மாவட்டத்தை சார்ந்த  பொறுப்பாளர்கள்  Dr.கஜேந்திரன்,            Dr. ராகவன்,                திரு. ராஜேந்திர பிரசாத் மாவட்ட தலைவர், திரு.ஆனந்தன்.மாவட்ட செயலாளர்,     Pr.வில்சன்,             Fatima college டேனியேல்,         அண்ணா  நகர் முகமது உசேன்,             கல்லிமேடு சுகுமார், அய்யர்பங்களா ஹரிஹரன்      ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.